கொழும்பில் UBM இந்தியாவின் Renewable Energy Growth Forum ன் இரண்டாம் பதிப்பில் RE தொழில்துறையினர் தங்கள் இருப்பை வலுவாக குறித்தனர்
கொழும்பு மற்றும் மும்பை, February 7, 2019 /PRNewswire/ --
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா கண்காட்சியின் அமைப்பாளர்களிடமிருந்து
இலங்கையின் கொழும்பில் உள்ள Taj Samudra வில் Ceylon Chamber of Commerce and Industries ஆதரிக்கும் Renewable Energy Growth Forum ன் (6 - 7 பிப்ரவரி 2019) 2 வது பதிப்பை, முன்னணி B2B கண்காட்சி அமைப்பாளரான UBM இந்தியா நடத்தியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்துறையின் (RE) ஆற்றல், கொள்கைகள் மற்றும் போக்குகள், உலகளாவிய சந்தை கண்ணோட்டம், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாய்ப்புகள், திட்ட நிதி மற்றும் அதற்கு அப்பாற்பட்டவற்றை பற்றி இந்த மன்றம் விவாதித்தது. Renewable Energy Growth Forum ஆனது, மற்றவர்களுள் சவூதி அரேபியா, துபாய், வியட்நாம் மற்றும் தாய்லாந்து முழுவதும் ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க கண்காட்சி மற்றும் பிற நிகழ்வுகள் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ உடன் சகோதரத்துவத்தில் உள்ள சிறந்த UBM-மின் ஆதரவுடன் மிக விரிவான மற்றும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாகும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/818538/UBM_Sri_Lanka_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/818537/UBM_Forum.jpg )
இந்நிகழ்வானது திரு. Sulakshana Jayawardena, இயக்குனர் (அபிவிருத்தி), சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு, இலங்கை அரசாங்கம்; திரு. DamithaKumarasinghe, Director General, இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு; திரு. Vinay Rustagi, Bridge to India Energy Private Limited ன் நிர்வாக இயக்குநர், மற்றும் திரு. Rajneesh Khattar, குழு இயக்குநர், UBM India Pvt. Ltd. போன்ற முக்கிய பிரமுகர்களால் நிகழ்ச்சி துவக்கப்பட்டது.
இலங்கையில் தற்போது புதுப்பிக்க-இயலாத மின்சக்தி ஆதாரங்கள் விலையுயர்ந்தவையாகும் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரித்த உமிழ்வுகளுக்கு பங்களிப்பதால், நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகள், நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் விரிவாக்கத்தில் தீவிரமாக பங்குபெறுகின்றன, இதன் விளைவாக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. DamithaKumarasinghe உரையாற்றுகையில் இவற்றை சிறப்பித்துக் கூறினார்:
- 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி நாட்டின் 50 சதவிகித மின்சார தேவையை பூர்த்தி செய்வதே அரசின் கொள்கையாகும்
- 2018 இல் 656MW இலிருந்து 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 4800MW திறன் கொண்டதாக இது உயர்ந்துள்ளது
- இதற்கு சுமார் 4.8 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது
Renewable Energy Growth Forum ன் 2 வது பதிப்பு குறித்து, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "கடந்த நான்கு தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரம் கிராமப்புற விவசாய கட்டமைப்பிலிருந்து நகரமயமாக்கப்பட்ட சேவை சார்ந்த கட்டமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப நாட்டிற்குள் ஆற்றலின் தேவை அதிகரித்துள்ளதால், நாட்டின் தற்போதைய சேவை மற்றும் தயாரிப்பு-சார்ந்த பொருளாதாரத்தின் தேவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு கடமைப்படும் வகையில் 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு உறுதியளித்துள்ள நிலையில், இலங்கையின் சாலைகளில் விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருள் மற்றும் Green House Gases (GHG) உமிழ்வின் மீது சார்ந்திருப்பதை குறைக்கத் திட்டமிட்டுள்ளது."
மேலும் அவர், " Renewable Energy Growth Forum ன் மூலம் அதன் எல்லைகளுக்குள் இருக்கும் ஒரு நிலையான மற்றும் மாற்று தீர்வுக்கு நாடு திசைமாறி வருகிறது. 39 வது பசுமையான நாடாக உலகளவில் அதன் நிலைப்பாட்டை நிலைநிறுத்தும் அதே வேளையில், சூரிய ஒளி மற்றும் நீர்சக்தியைப் பயன்படுத்துவதற்கான உந்துதல் அளிக்க பொது மற்றும் தனியார் துறைகளிலிருந்து ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி மன்றம் மூலம் எமது குறிக்கோளானது நெட்வொர்க்குக்கான தளம், அறிவூட்டல் அபிவிருத்தி, சமீபத்திய போக்குகள், சிறந்த நடைமுறைகள், புதுமையான தீர்வுகள், ஒரு சமநிலையான தொழில்நுட்ப கலவையுடன் தொடர்பு மற்றும் எதிர்காலப் போக்கைப் பற்றி விவாதிப்பதேயாகும்." என்று கூறினார்.
2 நாட்களுக்குள், சோலார் மற்றும் வின்ட் தயாரிப்புகள் , நிறுவுபவர்கள், நிறுவனங்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள், பயன்பாடுகள், மின் உற்பத்தியாளர்கள், கூரை மற்றும் கிரௌன்ட் மௌன்டிங் தீர்வு வழங்குநர்கள், கணினி ஒருங்கிணைப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மற்ற பிற விநியோக சங்கிலி குழுக்களில் சரக்கு அனுப்புபவர், மின்சாரம் மற்றும் எதிர்காலம் சார்ந்த தொழில்நுட்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்க அதிகாரிகள் கைகோர்த்தனர்.
மாநாட்டில் இரண்டு நாட்கள் சக்தி நிரம்பிய அமர்வுகள் இடம்பெற்றன. நாள் 1ல் 'Guiding the Way into Green Era - Global CEO's Vision'; 'Rise of Sri Lanka - Island of Opportunities & Values'; 'Meeting the Challenges v/s Breakthrough to Excellence' and 'Session on Sustainable Solution and Reliability', போன்ற தலைப்புகளில் விவாதம் அதைத் தொடர்ந்து ஆய்வுப்படிப்புகள் மற்றும் நெட்வோர்க்கிங் டீ நடைபெற்றது . . நாள் 2ல் 'Innovations that Make the Future Brighter!'; 'Beyond Electricity, Emissions-Free Heating & Cooling Opportunities' மற்றும் 'Technology Transformation: CXO Dialogue' போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறும்.
இந்த சர்வதேச மன்றத்தில் B.M.S Batagoda, Secretary to the Ministry of Power and Renewable Energy, Govt of Sri Lanka; DamithaKumarasinghe, Director General, Public Utilities Commission of Sri Lanka; AthulaJayathunga - Director ( Renewable Energy), Sri Lanka Sustainable Energy Authority; Dr. P.S.N. De Silva, Head of Engineering, Lanka Electricity Company (Private) Limited; R.Chellappan, Managing Director, Swelect Energy Systems Limited; Santosh Khatelsal,Managing Director, Enerparc Energy; P. Vinay Kumar, CEO, Varp Power Pvt Limited; Siddharth Malik, Managing Director, Megawatt Solutions Pvt Ltd; IshaniPalliyaguru, Assistant Vice President - Project Finance, National Development Bank PLC; Rohit Kumar, Head of Indian Subcontinent, Renewable Energy Corporation (India) Private Limited; M.R. Narayanan, Director, Southern Floating Solar Pvt. Ltd; ShehanTalagala, Sales Manager, Sri Lanka, Jinko Solar; Gagandeep Kaur, Sales Head, Future Hi Tech Batteries Limited; மற்றும் SampathKariyawasam,General Manager - Service, Siemens Gamesa Renewable Energy Lanka Private Limited, போன்ற பேச்சாளர்கள் அனைவரும் பங்குபெற்றனர்.
Export.Gov ன் ஒரு கட்டுரையின் படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அதிகபட்ச பங்களிப்புடன் 2025 ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தி திறனை 6,900 மெகாவாட் ஆக உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே 98 சதவிகித கட்டத்தை இலங்கை அடைந்து விட்டது என்றாலும், அதில் 40 சதவிகிதம் மட்டுமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வருகிறது. அதன் 2050 இலக்கை அடையும் வகையில் இலங்கை தனது நீர்சக்தியினை அதிகரிக்க உலகளாவிய பங்குதாரர்களிடமிருந்து நிபுணத்துவம் மற்றும் முதலீடானது உதவுகிறது.
The Renewable Energy Growth Forum 2019 பற்றி:
Renewable Energy Growth Forum 2019 இன் 2 வது பதிப்பு UBM ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது 2018 ஆம் ஆண்டு Information PLC உடன் ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராக இணைக்கப்பட்டுள்ளது.
எங்கள் இருப்பு பற்றிய தகவல் அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia .
UBM Asia பற்றி:
UBM Asia சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும்.
ஆசியாவில் எங்கள் இருப்பைப் பற்றிய மேலும் தகவலுக்கு http://www.ubm.com/asia க்குச் செல்லவும்.
எந்த ஊடக கேள்விகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
MiliLalwani
[email protected]
+91-22-61727000
ஊடகத்தொடர்பு:
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article