மும்பை, April 5, 2016 /PRNewswire/ --
Fintech Storm Series என்பது யூகேயிலுள்ள, சூழியல் அமைப்பை உருவாக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் அதிகமான சிறப்புமிக்க நிறுவனர்களை வழங்கியுள்ளதன் மூலம், Fintech மற்றும் அதன் ஒவ்வொரு பிரிவின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இந்திய உச்சி மாநாடானாது, செயல்திறன்மிக்க முதலீட்டாளர்கள், ஊக்கிகள், புத்தமைவு ஆய்வகங்கள், இன்க்யுபேட்டர்கள் மற்றும் சாதனை எண்ணிக்கையில் தாக்கம் நிறைந்த தொடக்க முறைகளுடன், உலகளாவிய நிதிசார்ந்த, Fintech தலைநகரமான லண்டனிலிருந்து மும்பைக்கு மிகச் சிறந்த செயல்முறைகளை எடுத்து வருகிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160404/10143225-a )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160404/10143225-b )
இந்தியாவின் வளர்ச்சிபெற்ற வங்கி மற்றும் நிதி சேவை சூழியலானது, பல உலகளாவிய அதிர்ச்சிகளைத் தாங்கி உறுதியாக நிற்கும் அதே நேரத்தில், வங்கி, பணமளிப்புகள், நிகராளிகளிடையேயான நிதி உதவி மற்றும் சிறு நிதி போன்றவற்றில் புதிய பரிமாணங்களைக் இந்தியாவின் புத்தமைவு தொடக்கங்கள் கண்டுபிடித்துள்ளன. புதிய தலைமுறை நிதியால் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத இந்த வளமான சந்தை, முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இது பல வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளையும் விஞ்சி நிற்கும் வாய்ப்புள்ளது என்பதால், உலகளாவிய டிஜிட்டல் வங்கி மற்றும் பணமளிப்புகள், நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனத்தைக் ஈர்த்திருப்பது சரியானதே.
தனது தனித்துவமான பிரச்னைகள் மற்றும் புதிய பயன்பாடுகளுக்காக இந்தியா கரைசாரா தொழில்நுட்பத்தை ஏற்று, பயன்படுத்த முடிகின்ற அதே நேரத்தில், Blockchain போன்ற பல நிதித்துறை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தின் தாக்கம் நிறைந்த வள வாய்ப்பினை வாரி வழங்குவதற்காக, இந்திய வங்கிகள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்துவதற்காக இன்னும் காத்திருக்கின்றன. தாக்கத்தை ஏற்படுத்துவதில் இணையதளத்திற்குப்பின் நாம் காணவிருக்கும் இரண்டாவது மிகப்பெரிய புரட்சியாக வருநிகழ்வாளர்கள் Blockchain-ஐ உரைக்கின்றனர் மற்றும் புதிய பயன்பாடுகளில் ஏறத்தாழ ஒரு பில்லியன் டாலர்கள் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளன. Fintech Storm India உச்சி மாநாட்டில், நாங்கள் உலகளாவிய Blockchain தொழில்நுட்பத்தை முதல் முறையாக இந்தியாவிற்கு எடுத்து வருகிறோம்.
கருத்துக்கள் மற்றும் வலையமைப்பிற்காக, வங்கிகளின் CEO-க்கள், பணமளிப்பு மற்றும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள், RBI, மற்றும் கொள்கை உருவாக்க அமைப்புகளை ஒன்றுகூடச் செய்யும் முன்னோடியான முயற்சியுடன், முதல் Fintech Storm India Summit Series மும்பையில் 12-13 மே 2016, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மும்பை St. Regis-ல் நடைபெற உள்ளது.
கடந்த டிசம்பரில், டெல்லியில், Fintech Storm திரு. Nitin Gadkari அவர்களின் பெருமைமிகு ஆதரவுடன், Europe-India Conclave-ஐ Fintech Storm தொடங்கி வைத்தது. டெல்லி டிசம்பர் 2015 வீடியோவை here காணவும்.
கற்பனை செய்யுங்கள், முயன்றிடுங்கள், விவாதியுங்கள்
புரட்சிகரமான CEO-க்கள், தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் தலைமையில், அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆர்வமிக்க நிபுணர்களை ஒனறிணைக்கும் வகையில் Fintech Storm India Summit உருவாக்கப்பட்டுள்ளது. மாறியுள்ள இக்காலகட்டத்தில், வங்கிகள் மற்றும் இதர மரபுவழி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிவதற்காக, மும்பையில் நடைபெறும் Fintech Storm Summit 2016-ல் 500-க்கும் அதிகமான இந்தியத் தொழில்துறைத் தலைவர்கள், கொள்கை உருவாக்குவோர், ஒழுங்கமைப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் 2 நாட்களுக்கு ஒன்றுகூடுகின்றனர்.
அதன்பின், 13 மே வெள்ளிக்கிழமையன்று, இவ்வதையிலேயே முதல் முயற்சியான 'India funding enclave'-ல் பலவகையான முதலீட்டு வாய்ப்புகள் (Fintech மட்டுமின்றி, கல்வி தொழில்நுட்பம், மின்னணு வர்த்தகம், சுகாதார தொழில்நுட்பம், சில்லறை வர்த்தகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான துறைகள்) மற்றும் அனைத்து அளவிலான மற்றும் நிலையிலான நிறுவனங்களுக்கும் கிடைக்கக்கூடிய முழுமையான நிதியுதவித் தேர்வுகளைப் பற்றி அறியும் வாய்ப்பும் உள்ளது. வருகையாளர்களில், முதலீட்டு நிறுவனங்களிலிருந்து VC-க்கள் முதல் PE வரையிலானவர்கள் அடங்குவர். Angels மற்றும் VC-க்கள்: Vishal Mehta, Lok Capital, Sahil Kini, Aspada Investments, Rajat Agrawal, Matrix Partners மற்றும் Indian Angel Network ஆகியோரை ஒரு சிலராகக் குறிப்பிடலாம். கடன் துறையில்: வர்த்தக வங்கிகள், கடன் வழங்குவோர், NBFC-க்கள், SME நிதி அமைப்புகள் மற்றும் இணையவழி கடன் வழங்கல் மற்றும் கூட்டநிதி திரட்டல் தளங்களான Aditya Birla Finance, Religare Finvest, Yes Bank ஆகியோர் இடம்பெறுகின்றனர். நல்ல எதிர்காலம் உள்ள புதிய தொடக்கநிலை நிறுவனங்கள் நமது நடுவரை சார்ந்திருப்பர், ஆனால் உருவாகிவரும் நிறுவனர்களுக்கு முதலீட்டாளர்களுடன் பரிமாற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகளும் இருக்கும். நீங்கள் தொழில் தொடங்கும் எண்ணம் உடையவராகவும், எங்கு தொடங்குவது என்பதை அறியாதவராகவும் இருந்தால், நீங்கள் தொடங்குவதற்கான இடம் இதுவே.
'Startup Swayamvar'-ல், SME-க்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். சில முதலீட்டாளர்கள், தொடக்கநிலையில் மறைந்துள்ள வைடரியங்களைக் கண்டறிவார்கள். சில தகுதிபெறும் நிறுவனர்கள், அவர்களை வெற்றிக்கு உயர்த்தக்கூடிய பணப்பைகளை வைத்திருக்கும் நபர்களை சந்திப்பார்கள். கருத்துக்களை உருவாக்குவதற்கு, முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு மற்றும் தொடக்கநிலையாளர்கள் சரியான வகை முதலீட்டைக் கண்டறிவதற்கு ஒரு தளத்தை FinTech Storm வழங்கும். பிரச்னைகளைக் கையாள்வதற்கு தங்கள் முறைகளை மாற்றிக் கொள்ள மரபுவழி நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும், எதிர்கால அமைப்புகளை கருத்தாக்கம் செய்வதற்காகவும், புதிய டிஜிட்டல் உலகம் வளர்வதற்குரிய சமூக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் சிந்தனைத் தலைமையானது பிரமாதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட சுழலில், மனநிலையில் அடிப்படை மாற்றங்கள் நிச்சயம் நிகழும்.
Blockchain கருத்தரங்கம்
நிதிசார் உட்சேர்ப்பு, சிறு தொகையளிப்புகள், வாக்களிப்பு, மான்ய விநியோகம், சொத்து கண்காணிப்பு போன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு விநியோகிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை இந்தியாவால் எவ்விதம் பயன்படுத்த முடியும் என்பதை தீவிர Blockchain ஆராய்ச்சியாளர்களான பேராசிரியர் Marc Pilkington மற்றும் Arifa Khan ஆராய்வார்கள். வங்கிகளுக்கான பயன்பாட்டு நிகழ்வுகளில் பரிசோதனை நடத்தி வரும் Blockchain நிறுவனங்கள் இதில் பங்கேற்பார்கள்.
நிதிசார் உட்சேர்ப்பு மற்றும் மொபைல் வழி பணம் செலுத்தும் முறைகளை ஏற்பதில் உள்ள முன்னேற்றத்தை USAID விளக்கும். BFSI மற்றும் Fintech மீதான தங்கள் ஆராய்ச்சி குறித்து CRISIL பகிர்ந்து கொள்ளும். கருத்து உருவாக்கத்திற்கான ஓர் உண்மையான தளம் என்ற முறையில், இணையவழி கடன் வழங்கல் போன்ற அதிவேக வளர்ச்சி கண்டு வரும் துறைகளிலுள்ள இடர்கள் குறித்து RBI ஒழுங்கமைப்பாளர் நடத்தும் விவாதம் ஒன்றும் இடம்பெறுகிறது மற்றும் சோதிக்கப்படாத Fintech போன்ற தோற்றமாதிரி கரன்சி குறித்த அவர்கள் கருத்துக்களையும் நாங்கள் நம்புகிறோம்.
Fintech Storm India உச்சிமாநாடு 12-13 மே 2016
இடம்: Hotel St Regis, 462 சேனாபதி பபத் மார்க், லேயர் பரேல், மும்பை
தேதிகள்
இந்திய நிதிசார் கூட்டம் - 12 மே 2016 - காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
வலையமைப்பு இரவு விருந்து - 12 மே 2016 - இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை
இந்திய நிதியுதவி கூட்டம் - 13 மே 2016 - காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
500 பிரதிநிதிகள்
50+ பேச்சாளர்கள்
10+ VC நிறுவனங்கள்
50+ முதலீட்டாளர்கள்
நிதி கோரும் 100+ SME-க்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள்
12 மே 2016 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்
- பரிணாம வளர்ச்சி கண்டுவரும் பணப்பரிமாற்ற நிலை
- இணையவழி கடன் வழங்கல், மாற்று நிதி, நிகராளர்களிடையே நிதியுதவி சந்தைகள்
- நிதிசார் உட்சேர்ப்பு, நிறுநிதி
- ஒழுங்கமைப்பு நிலை
- நிதி சேவைகளுக்கான நோக்கு 2025
- எதிர்கால வங்கித்துறை
- சந்தைகள் மற்றும் 2 பக்கமுள்ள தளங்கள்
- திறந்த வங்கி API-கள்
- வங்கித் துறையை புதிய ஆற்றல்மிக்க முறைகளால் மாற்றுதல்/ஒரு தளமாக
வங்கித்துறை
- சைபர் பாதுகாப்பு
- பகிரப்படும் பொருளாதாரம் - டிஜிட்டல் சூழியல் அமைப்புகள்
13 மே 2016 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்
- Blockchain கருத்தரங்கம்
- முதலீட்டாளர் பயிலரங்கங்கள்
- உலகளாவிய வெற்றிக் கதைகள் மூலம் கற்றுக் கொள்ளுதல்
- புத்தமைவாளர்கள் மற்றுத் தாக்கத்தை ஏற்படுத்துவோர்
- SME-க்களுக்கான தொழில் நிதியுதவி
முழு நிகழ்ச்சியையும் இதில் காணவும் http://fintechstormindia.com/agenda
முழு விவரங்களுக்கு அணுகவும் http://fintechstormindia.com
வலைத்தளம்: http://fintechstormindia.com ,http://FintechStorm.com/Mumbai-2016
டிசம்பர் 2015-ல் நடைபெற்ற கடந்த Europe India Conclave நிகழ்ச்சியின் தளம்: http://FintechStorm.com/europe-india
ஊடகத தொடர்பு:
Arifa Khan
நிறுவனர் Fintech Storm Series
நிர்வாக இயக்குனர்
Genius Incubator Ltd.
340 தி ஹைவே
லண்டன் E1W3ES
0044-7920030807
0091-9292009087
[email protected]
[email protected]
Deepika Jagasia
கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேனேஜர், Majestic MRSS
[email protected]
+91-9819390309
Share this article