பெங்களூரு, இந்தியா, Oct. 6, 2021 /PRNewswire/ -- மைக்ரோலேண்ட், குளோபல் டிஜிட்டல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நிறுவனம், கோத்தகிரி மெடிக்கல் பெல்லோஷிப் மருத்துவமனைக்கு அதிநவீனமான கார்டியோ-நியூரோ ஆம்புலன்ஸை வழங்கியுள்ளது (KMF). இந்த மருத்துவமனை இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மைக்ரோலேண்ட் சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் மேலும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மூலமாக நன்கொடை வழங்கப்பட்டது. கோத்தகிரியில் இருந்து 10 km சுற்றளவுக்குள் இருக்கும் 41 கிராமங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்யும். 33,570 மக்கள்தொகை கொண்ட இந்த தொலைதூர பகுதியானது, படாகா, கோதாஸ், தோடாஸ் போன்ற பழங்குடி சமூகத்திற்குச் சொந்தமானது.
Kalpana Kar (extreme right) of Microland Foundation handing over the ambulance to Dr Tony Abraham Thomas, Neurosurgeon and Medical Superintendent, Kotagiri Medical Fellowship Hospital (fourth from left). Also in the picture are Dr V Srinivas (extreme left) and Mr Dilip Rane (second from right) with community volunteers supporting KMF and visiting doctors from Christian Medical College, Vellore.
“Critically ill underprivileged patients in this remote region are compelled to bear high travel costs and many go through a tough ordeal to reach the hospital in time. The golden hour is critical to stabilize and transport patients for immediate medical attention and Microland’s fully-equipped Eeco ambulance will be a game-changer for us.” - Dr. Tony Abraham Thomas, Neurosurgeon and Medical Superintendent, Kotagiri Medical Fellowship Hospital.
View of the ambulance showcasing the neuro-cardio features
View of the ambulance showcasing the neuro-cardio features
இப்பகுதியில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இது COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடினமான நிலப்பகுதிக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக KMF மருத்துவமனைக்கு ஒரு சிறிய ஆம்புலன்ஸ் உடனடியாகத் தேவை என்பதை மைக்ரோலேண்ட் புரிந்து கொண்டது. இப்பகுதியில் இருக்கும் பெருமளவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் முக்கியமான கவனிப்பை வழங்குவதற்கு மைக்ரோலேண்ட் தலையிட்டால் இந்த சிக்கலானது விரைவில் சரிசெய்யப்படும்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மற்றும் KMF மருத்துவமனையின் தரமான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு குறித்து கருத்து தெரிவித்த மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் கல்பனா கர், "இது சமூக சேவைக்கான ஒரு ஸ்பிரிட், மைக்ரோலேண்ட் அறக்கட்டளையை ஈர்ப்பதற்கான பார்ட்னர்ஷிப் மற்றும் டெடிகேஷன் போன்றவை இந்த COVID-19 சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு அணுகல் திட்டத்தையும் ஆதரிக்கும் என்று கூறினார். ஆம்புலன்ஸ் வெளிப்புறமிருக்கும் க்ளினிக்குகளுக்கு உதவுவதற்காக கூடுதலாக திட்டமிட்டுள்ளது மேலும் இது வீட்டு வருகை, முழுமையான மற்றும் பயனுள்ள பயன்பாடு மற்றும் நேர்மறையான சமூக சுகாதார விளைவுகளை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது."
KMF மருத்துவமனையில் கிடைக்காத சிறப்பு சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை சரியான நேரத்தில் கொண்டு சென்று அவர்களை கவனித்தல் போன்ற இரண்டு நோக்கத்தில் இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்யும். ஆம்புலன்ஸின் பயன்பாட்டை அதிகரிப்பதுதான் இதன் குறிக்கோள் ஆகும்.
"சமூகத்திற்கு நன்மை பயக்கும் தீர்வுகளை வடிவமைப்பதற்கு கடைசி மைல்-ல் ஒரு குரல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். எங்களுடைய பல பங்குதாரர்களின் வலிமை மற்றும் நிபுணத்துவம், டிஜிட்டலையும் சேர்த்து, நேரம், மதிப்பு மற்றும் பணத்தை திறம்பட சேனல் செய்வதற்கு உதவுகிறது," என்கிறார், மைக்ரோலேண்ட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் கர்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளையானது நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பலவிதமான சூழல் மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட முயற்சிகளை முன்னெடுத்துள்ளது மேலும் கல்வியாளர்கள், பெருநிறுவன நிதியாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பார்ட்னர்ஷிப் ஐ நிலுவையில் இருக்கும் சவால்களை தீர்ப்பதற்கு ஒரு பயனுள்ள நீண்ட கால ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு அழைக்கிறது. இது நீலகிரி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை குன்னூரில் அரசு நடத்தும் லாவ்லி மருத்துவமனையில் ரோட்டரி கிளப்பின் ஒத்துழைப்புடன், இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்களுடன் ஒரு டயாலிசிஸ் பிரிவை நிறுவுவதற்கான வேலையைச் செய்தது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்குப் பயணம் செய்வதற்குப் பதிலாக குன்னூரிலேயே வழக்கமான சிகிச்சை பெறுவதற்கு இந்த நன்கொடை உதவியது.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதன் மூலமாக குன்னூரில் கழிவு வள மீட்பு மையத்தின் கழிவு பதப்படுத்தும் திறனை அதிகரித்தது. பவர் ஃப்ளக்சுவேஷன்கள் மற்றும் அடிக்கடி ஏற்படும் செயலிழப்புகளை சமாளிப்பதற்கு மையத்தில் ஸ்டெபிளைஸர்கள் நிறுவப்பட்டன மேலும் அதிக வெப்பம்-கட்டுப்படுத்தப்பட்ட பர்னர் இயந்திரம் எரியக்கூடிய கழிவை உட்கொள்ளும் திறனை 50 டன் கூடுதலாக அதிகரிப்பதற்கு ஸ்பான்சர் செய்யப்பட்டது.
மைக்ரோலேண்ட் ஐ பற்றி
மைக்ரோலேண்டின் டிஜிட்டல் மற்றும் "மேக்கிங் டிஜிட்டல் ஹேப்பன்" ஆனது டெக்னாலஜியை அதிகம் செய்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் குறைவாக ஊடுருவுகிறது. nextGen டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதை நாங்கள் நிறுவனங்களுக்கு எளிதாக்குகிறோம். கிளவுட் மற்றும் டேட்டா சென்டர்கள், நெட்வொர்க்குகள், டிஜிட்டல் வொர்க்ப்ளேஸ் ஆகியவற்றில் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இதைச் செயல்படுத்துகிறோம், சைபர் பாதுகாப்பு மற்றும் இண்டஸ்ட்ரியல் IoT— புத்திசாலித்தனத்தின் ப்ரிடிக் செய்யக்கூடியது, நம்பகமானது மற்றும் நிலையானது.
COVID -19 பாதித்த உலகில், முன்னெப்போதையும் விட எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு மிகவும் பொருத்தமான சேவைகளில் லேசர் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு மைக்ரோலேண்ட் டிஜிட்டல் நிகழ்வை உருவாக்குகிறது.
இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு மைக்ரோலேண்ட் 1989 இல் இணைக்கப்பட்டு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவில் இருக்கும் அலுவலகங்கள் மற்றும் விநியோக மையங்களில் 4,500 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நிபுணர்களைக் கொண்டுள்ளது.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை ஒரு பிரத்யேக சமூக மேம்பாட்டுக் குழுவாக நிறுவப்பட்டுள்ளது, திட்டங்களை கருத்தாக்குவதற்கும் மற்றும் செயல்படுத்துவதற்கு அர்த்தமுள்ள பார்ட்னர்ஷிப் ஐ கொண்டுள்ளது மேலும் இது சமூகத்தின் மிக அழுத்தமான பிரச்சினைகளையும் தீர்க்கும். புகழ்பெற்ற நிபுணர்களின் CSR போர்ட் ஆனது அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கும் அர்ப்பணிப்பு ஊழியர்களுடன் சேர்ந்து டீப் டெவலப்மெண்டல் செக்டர் எக்ஸ்பர்டைஸ் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. பிரச்சினைகள் மற்றும் துறைகளுக்கு நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் போது உயர்மட்ட மற்றும் ஒத்துழைப்பு அணுகுமுறையுடன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அனைத்து சமூக செயல்பாடுகளும் மைக்ரோலேண்டின் CSR முயற்சிகளின் மையத்தில் இருக்கும் சமூகத்தை வைத்து செயல்படுகின்றன.
Share this article